Page 2 of 9
”காப்பாத்து என்னை காப்பாத்து” என கெஞ்ச
“எதுக்கு செத்துடு, நீயிருந்தா எனக்கு அவந்திகாவை கல்யாணம் செஞ்சி தரமாட்டேன்னு இந்தாளு சொல்றாப்ல, அதனால நீ செத்துடு நான் அவளை கல்யாணம் பண்ணி ஹனிமூன் போகனும் சீக்கிரமா சாவு” என அவன் கத்தவும் சிவசங்கரனால் அவன் பேசியதைக் கேட்டு பயந்து கேசவனைப் பார்த்தார்
”டாக்டர் என் ... பிட்டலையும் நாங்க சீல் வைக்கிறோம், இனிமே உங்களால எங்கேயும் டாக்டரா வேலை செய்ய முடியாது
This story is now available on Chillzee KiMo.
...
அதைக் கேட்டு அதிர்ச்சியில் மீண்டும் மயங்கினார் சிவசங்கரன்.