Page 7 of 9
ஒரு மேடையிலும் ஹரிஹரன்-அவந்திகா ஒரு மேடையிலும் அமர்ந்திருந்தனர்.
புரோகிதர் மந்திரங்கள் சொல்ல சொல்ல கல்யாண வேலைகள் மும்முரமாக நடந்துக் கொண்டிருந்த வேளையில் கேசவன் அவசரமாக தன் செல்போனுடன் மணமேடையில் இருந்த அவந்திகாவிடம் ஓடிவந்தார்
”அம்மாடி ஒரு எமர்ஜென்சி உன்னாலதான் காப்பாத்த முடியும் வாம்மா சீக்கிரம்” என கூப்பிட அத ... டு ஆப்ரேஷன் செய்ய சென்றுவிட்டாள்
This story is now available on Chillzee KiMo.
...
கையில் நகைகளை வைத்துக்கொண்டு வராண்டாவில் இருந்த பென்ச்சில் அமர்ந்துக்கொண்டான். அரை மணிநேரத்தில் அங்கு முரளிதரனும் கேசவனும் வந்தனர்.