Page 8 of 9
சோகமாக அமர்ந்திருந்த ஹரியின் பக்கத்தில் ஆளுக்கு ஒரு பக்கம் அமர்ந்துக் கொண்டனர்.
”கவலைப்படாத ஹரி இதெல்லாம் வாழ்க்கையில சகஜம்” என முரளிதரன் சொல்லவும் ஹரியும்
”எனக்கு புரியுது மாமா, உயிரோட முக்கியத்துவம் தெரிஞ்சதாலதானே அவந்திகாவுக்கு நான் முழு சுதந்திரம் கொடுத்திருக்கேன்”
”என் பொண்ணு கொடுத்து வை ... ஹரி தாத்தாவிடம் புலம்ப அதற்கு தாத்தாவோ
”உனக்கு ஆண் குழந்தை பிறந்தா உனக்கு அடுத்த அன்னதானத்திற்கு வாரிசாக்கலாம் என நினைச்சேனே போச்சே” என அவர் புலம்ப அதைக் கேட்ட
This story is now available on Chillzee KiMo.
...