Page 4 of 6
புரிந்தது.
பதிலுக்கு புன்னகைக்க வேண்டும் என்றுக் கூட புவனேஸ்வரிக்கு தோன்றவில்லை.
அவள் வெறித்துப் பார்த்து விழித்து கொண்டிருக்க, ஜெய் மீண்டும் ராமிடம் திரும்பி பேச்சை தொடர்ந்தான்.
ஜெய் அப்படி எந்த விதமான பாதிப்பும் இல்லாமல், அமைதியாக புதிதாக சந்திப்பவரிடம் மரியாதைக்கு ஸ்மைல் செய்வதுப் போல அவளிடம் நடந்துக் கொண்டது ஏற்கனவே ரணமாக இருந்த அவளின் மனப் புண்
...
This story is now available on Chillzee KiMo.
...
வெளியேற்றினாள் புவனேஸ்வரி.
அவளுக்கும் ஜெய்க்கும் நடுவே இருந்தது எல்லாம் பத்து வருடங்களுக்கு முந்தைய கதை. அது எல்லாம் முடிந்துப் போய் விட்டது. அதைப் பற்றி நினைத்து ஜெய் மீண்டும் அவளிடம்