(Reading time: 8 - 16 minutes)
Ennuyire neethano
Ennuyire neethano

அவரைப் புரிஞ்சுக்க முடியுது”

“அப்படி என்ன புரிஞ்சுக்கிட்ட?”

“சிவா ரொம்ப செல்லமா வளர்ந்தவர். அவங்க அம்மா அப்பாக்கு அவர் ஒரே மகன். திடீர்னு ஒரு நாள் தீ விபத்துல அவரோட அம்மா, அப்பா இரண்டுப் பேரும் இறந்துட்டாங்க. சிவா அம்மா, அப்பாவை இழந்தது மட்டுமில்லாம மொத்தமா அன்பையே இழந்துட்டார். அவரோட இரண்டு பக்க சொந்தக்காரங்களும் எந்த சொத்தை யார் பார்த்துக்குறதுன்னு சண்டை

...
This story is now available on Chillzee KiMo.
...

ர்த்தா நீயும் கிளீன் போல்ட்ன்னு புரியுது. இப்போ அடுத்து என்ன மேனகா?”

“தீபக் சொன்னதை தவிர, அபிலாஷும் சிவா பத்தி நிறைய பேசினார் அப்சரா. என் கிட்ட அபிலாஷை பேச சொல்லி அனுப்பினவரே சிவா தானே”

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.