Page 5 of 5
ஒன்னு தான் பாக்கி. சீக்கிரமே எல்லோருமா சேர்ந்து உன்னை கல்யாணம்ங்குற பாழும் கிணத்துல தள்ளி விட போறோம்!”
சிவக்குமார் எழுந்து வந்து நண்பனை கட்டி அணைத்துக் கொண்டான்.
“தேங்க்ஸ் அபி. நான் அவசரப் பட்டு கிளம்பி வந்திருக்க கூடாது. எங்கே யார் மனசையாவது கஷ்டப் படுத்திடுவேனான்னு பயமா இருந்தது”
“இந்த பயம் தான் சிவா உன் எதிரி. எதுவா இருந்தாலும் பொறுமையா யோசிச்சு,
...
This story is now available on Chillzee KiMo.
...
/strong>