Page 4 of 6
இளையவர்களை பேச விட்டு, நடப்பதை அமைதியாக கவனித்துக் கொண்டு இருந்த ஷீலாவிற்கு நன்றி சொல்லி ஆனந்தும், அகிலாவும் கிளம்பினார்கள்...
அரசியின் அறையை விட்டு வெளியே வந்த உடனே, கைகளை விரித்துக் கொண்டு,
“ஹப்பா, ஃப்ரீடம் அட்லாஸ்ட்... இப்போ தான் சுதந்திரமா மூச்சு விடவே முடியுது...” என்றாள் அகிலா.
ஆனந்த் பதில் சொல்லாமல் அகிலாவின் பக்கம் நெருங்கி நடந்தான். உரசிக்
...
This story is now available on Chillzee KiMo.
...
ன்னு நினைக்கிறேன்... “
அகிலா சொல்லவும் ஆனந்த் மனமே இல்லாமல் அவளை விட்டு விலகி நின்றான்...
அகிலா சென்று கதவை திறந்தாள்... அங்கே எதிர்பார்த்ததுப் போலவே அறிவுக்கரசி தான் இருந்தாள்.