(Reading time: 45 - 90 minutes)
Puthagam Mudiya Mayil Erage
Puthagam Mudiya Mayil Erage

ன்றிரவு இரவு உணவை முடித்துவிட்டு சீக்கிரமாகவே தன் அறைக்கு திரும்பி விட வேண்டும். பவித்ரன் அந்த அறைக்கு வருவதற்கு முன்னதாகவே தன் அறைக்குள் சென்று விட வேண்டும்  என்று எண்ணி சாப்பிட்டு எழுந்தவள் மேலே செல்ல எத்தனிக்க, அந்த நேரம் பத்மாவதி அவளை பிடித்து கொண்டார்.

சற்று நேரம் அவளிடம் ஏதேதோ பேசி கொண்டிருந்தவர் பின் அவ

...
This story is now available on Chillzee KiMo.
...

யவன் அவளை கண்டதும் ஒரு ஆழ்ந்த பார்வை பார்த்தான்.

அவன் பார்வையை கண்டதும் அதுவரை இருந்த தைரியம் பறந்து போய்விட ஆசிரியரை கண்டு நடுங்கும் மாணவியாய், மிருணாவின் கரங்கள் நடுங்க ஆரம்பித்தன்.  

8 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.