தொடர்கதை - காதலடி நீயெனக்கு!! – 06 - பத்மினி செல்வராஜ்
“அம்மாடியோவ்...இம்மாம் பெரிய பங்களா...” என்று மோவாயில் கை வைத்து அதிசயித்தவாறு வாயை பிளந்தாள் அமிர்தவர்ஷினி.
ஈரோட்டில் இருந்து கிளம்பிய கார் இப்பொழுது சந்திரசேகரின் வீட்டை அடைந்திருக்க, கோட்டை போல இருந்த வீட்டின் கேட்டை வாயிற் காவலன் திறந்து விடவும் கார் வழுக்கி கொண்டு வந்து அந்த பங்களாவின் போர்டிகோவில் நின்றது.
அதில் இருந்து அனைவரும் கீழ இறங்கி நின்றிருக்க, அப்பொழுதுதான் அந்த வீட்டின் இல்லை இல்லை அந்த பங்களாவின் வெளிப்புறத் தோற்றத்தை பார்த்து அதிசயித்துப் போனாள் வர்ஷினி.
அவளின் வெகுளித்தனமான செயலை கண்டு பெரியவர்கள் எதார்த்தமாக எடுத்துக் கொண்டாலும் விஷாலினிக்கு அவ
...
This story is now available on Chillzee KiMo.
...
ம் ஒவ்வொன்றையும் பார்த்து, அந்த முட்டை கண்ணை விரித்து இது என்ன? அது என்ன னு கேள்வி கேட்டு துளச்சு எடுத்துட்டா
பாவம் அம்மாவும் அப்பத்தாவும் தான் அவ கிட்ட மாட்டிகிட்டு முழிச்சாங்க. நல்ல