Page 10 of 26
“சே...ஏன் தான் எல்லாரும் அதையே பேசி சாவடிக்கிறாங்களோ? “ என்று நெற்றி பொட்டில் இருபக்கமும் கையை வைத்துக் கொண்டு அழுத்திப் பிடித்தவாறு படுக்கையில் அமர்ந்து கொண்டான்.
அதே படுக்கையின் மறு ஓரமாக அமர்ந்து இருந்த வர்ஷினிக்கு அவனை அப்படி பார்க்க கஷ்டமாக இருந்தது. அதுவும் அவன் தலையை அழுந்தப் பிடித்துக் கொண்டிருப்பது கண்டு அவனுக்கு தலைவலி போல என்று எண்ணியவள்
"என்னா
...
This story is now available on Chillzee KiMo.
...
இல்லாமல் சரிசமமாய் தன் பணியை செய்யும் அந்த ஆதவன், அன்றும் அதிகாலையிலேயே எழுந்து தன் பணியை தொடங்கி விட்டான்.
சுள் ளென்ற காலை வெய்யில் இழுத்து மூடியிருந்த திரைச்சீலையையும் தாண்டி அந்த