Page 12 of 26
“ஐயோ பேய்...” என்று துள்ளிக்குதித்து படுக்கையிலிருந்து எழுந்து அமர்ந்தான். அதைக் கண்டவளோ கிளுக்கி சிரித்தவள்,
“என்னாது மாமா? என்னை பார்த்தால் அம்புட்டு பயங்கரமாவா இருக்கு? பேயை பார்த்து அரண்டு போனதை போல இப்புடி துள்ளி குதிக்கிறிங்க?” என்று தன் சிரிப்பை அடக்கி கொண்டு அவனை முறைத்தபடி கேட்க, அவனும் அதற்குள் தன்னை சமாளித்துக் கொண்டவன்
“ஹ்ம்ம்ம் பேயாவது ப
...
This story is now available on Chillzee KiMo.
...
இறங்கி வந்தான் விஷ்வா.
அவனை கண்டதும் சந்திரசேகரின் புருவம் ஒரு முறை ஏறி இறங்கியது.
“ஆகா...மீண்டும் இவன் ஆரம்பித்துவிட்டானே...” என்ற கோபம் தலை தூக்க அவனைப் பார்த்து முறைத்தவர்