Page 13 of 26
“என்னடா இதெல்லாம்? நேற்று தான் கல்யாணம் ஆச்சு. அதுக்குள்ள நீ பாட்டுக்கு ஊரைச் சுற்ற போகிறேன் என்று கிளம்பிட்ட? “ என்று தன் பஜனையை ஆரம்பித்தார் சேகர்.
உடனே சமையல் அறையில் நின்றிருந்த ராஜியை பார்த்தவன்
“அம்மா...நான் கொடுத்த வாக்குப்படி, உன் புருஷன் சொன்னபடி அந்த பிசாசு கழுத்துல தாலி கட்டிட்டேன். இனிமேல் என் இஷ்டப்படி தான் இருப்பேன். என்னை யாரும் தடுக்க கூடாத
...
This story is now available on Chillzee KiMo.
...
க்டிஸ் போவதை கண்டாலே ஒரு மூச்சு திட்டி தீர்த்து விடுவார். இந்த விளையாட்டை விட்டு விட்டு அவர் தொழிலை பார்த்துக்க சொல்லி காதில் ரத்தம் வரும்வரை அட்வைஸ் மழையாக பொழிந்து தள்ளி அவனை வறுத்தெடுப்பார்.