Page 11 of 26
அறைக்கு உள்ளே வந்து அங்கு உறங்கிக் கொண்டிருந்தவளின் முகத்தில் தன் செங்கதிர் கரங்களால் கோலமிட்டு அவளை கொஞ்ச, அதில் சிலிர்த்தவள் அடுத்த நொடி திடுக்கிட்டு விழித்துக் கொண்டாள் அமிர்தவர்ஷினி.
அவசரமாய் கண்களை சுழற்ற அப்பொழுதுதான் அவள் இருக்கும் அறையும், அந்த படுக்கையும் கண்ணில் பட்டது.
அதன் மறு ஓரத்தில் விஷ்வாவும் உறங்கிக் கொண்டிருப்பதை கண்டாள்.
இதுவ
...
This story is now available on Chillzee KiMo.
...
வர்ஷினியின் முகம் கண் முன்னே க்லோசப்பில் வர, அதுவும் சிவப்பு கலர் சல்வாரும், நெற்றியில் பெரிய பட்டையும் அதன் நடுவில் பெரிய சைஸ் ல் குங்கும பொட்டுமாய் நின்றவளை கண்டு ஒரு நொடி அரண்டு போனான்...