Page 4 of 6
செய்த நேரம் மீண்டும் அவளின் முன் வந்து அவளின் மனதை சோதித்தான் ஜெய்.
“பாப்பா கோவிலுக்கு போகனும், காலையிலேயே ரெடி ஆயிடு” – சித்ரா சொன்ன போதே புவனேஸ்வரிக்கு வேறு விஷயம் இருக்கிறது என்று தோன்றியது.
கேள்வி கேட்காமல் அவள் சித்ராவையே பார்க்க, சித்ராவே முழு விபரத்தையும் ஒப்பித்தாள்.
“உன் மாமாவோட சிநேகித
...
This story is now available on Chillzee KiMo.
...
தித்த உணர்வு ஏற்படுமாறு பார்த்துக் கொண்டார்கள்.
“மோகன், நீயும் புவனேஸ்வரியும் வேணும்னா தனியா போய் பேசிட்டு வாங்களேன்” – பூர்ணிமா சொல்லவும் சித்ராவும் புவனேஸ்வரியை மோகனுடன் போக சொன்னாள்.