ராகவனது வீட்டிலிருந்து எப்படியும் வண்டி வாங்கும் கடையானது முக்கால் மணி நேரத்தில் வந்துவிடும் அதற்காக கதிரவன் ஒன்றரை மணி நேரம் எடுத்துக் கொண்டான், அவ்வளவு மெதுவாக பகுமானமாக மதுமதியை அழைத்துக் கொண்டு கடை ஒன்றின் முன் நின்றான். வண்டி நின்றது கூட அறியாமல் இருந்த மதுமதியைக்கண்டு கிண்டலாகச் சிரித்தபடியே
”மது” என அழைத்தான் அவளோ கண்கள் மூடியபடியே
”ம்” என இழுத்தாள்.
அவளின் அந்த இழுப்பு அவன் மனதை கிறங்கடித்தது. ஒரு நொடி தப்பான எண்ணம் அவன் மனதில் தோன்றி மறைய அடுத்த நொடி அவன் கண்களுக்கு எதேச்சையா ... அவன் ஏன் ஓடனும் என்ன கேடு அவனுக்கு
This story is now available on Chillzee KiMo.
...
”தெரியலை அண்ணா”
”இப்படி சொன்னா எப்படி ஆமா அவன் உன்னை நல்லபடியாதானே கூட்டிட்டு வந்தான்
Sasirekha has written more than 33 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.