Page 10 of 24
2 மணி நேரம் கழித்து கதிரவனை போலீஸ் ஸ்டேஷனில் இருந்து அழைத்து வந்தான் ராகவன். ராகவன் வீட்டிலோ அனைவரும் கவலையாக இருந்தார்கள், அதிலும் தன்னால்தானே இவ்வளவும் நடந்தது என நினைத்து மதுமதி வேதனையில் இருந்தாள், கதிரவனுக்கு என்னவானதோ என நினைத்து மரகதம் அச்சத்தில் இருக்க அவருக்கு சமாதானம் அளித்துக் கொண்டிருந்தார் ராமலிங்கம். அ ... pan>கதிரு மூர்க்கத்தனமா அடிச்சிருக்கான்
This story is now available on Chillzee KiMo.
...
”அதான் அவன் சாகலையே”