கதிர் எனக்குல்ல தான் இருக்கான் அத மறந்துறாத.....என்று அவன் ஹஸ்கி வாய்சில் மிரட்ட.....
மிரண்ட கண்களுடன் அவனை ஏறிட்டாள்.
அதில் சிறு சமாதனம் அடைந்தவன். பிடியை தளர்த்தினான்.
இந்த உதடு தான என்ன பார்த்து சுருக்குச்சி என்று பார்வை மாற...... நொடியில் அவன் செய்ய போவதை அறிந்தவள். அவனை தள்ளிவிட, அதற்குள் அவன் ஆக்கிரமித்து விட்டான் அவளது இதழை இவள் வலுக்கொண்டு தள்ள, அவன் அசைந்தபாடில்லை.
அந்த நேரம் பார்த்து அசோக் கண் விழித்து இவர்களை பார்த்தவன். அதிர்ச்சியாகி தன் கையில் கிடைத்த பொருளை தூக்கி கதிர் மேல் எரிந்தான்.
ஹாய் ரவை சார்.... சாரி என்னால உங்க கமெண்ட் க்கு உடனே ரிப்ளே பண்ண முடில. சார் நீங்களும் எனக்கு ஃபிரெண்ட் - தான் சார் என்னோட வாசகர்கள் அனைவரும் என்னோட நண்பர்கள் சார். நா போன டைம் நன்றி சொன்னது ஃபிரெண்ட் காக இல்ல சார். நா எபி போடலனதும் எனக்கு என்னாச்சோ ஏதாச்சோனு அக்கரையா அந்த மூன்று தோழிகள் கேட்டாங்க. அதுக்கு தான் நன்றி சொல்லியிருந்தேன் சார். நீங்க தான் ஃபிரெண்ட் லிஸ்ட்-ல ஃபர்ஸ்ட் சார் ஓகே வா. ஏன்னா நா முதல்ல சில்ஸில கவிதை எழுதுனே அதுக்கு நீங்க தான் கமெண்ட் பண்ணிருந்திங்க சார். உங்களை வருத்தப்பட வைத்ததற்காக மிகவும் வருந்துகிறேன் சார்.🙂🙂
Next episode will be published on 2nd Apr. This series is updated weekly on Friday evenings.
தொடரும்