(Reading time: 29 - 57 minutes)
Neeyillaiye ini naanillaiye uyir neeye
Neeyillaiye ini naanillaiye uyir neeye

பாரதிஎன அழுதபடியே அவனின் தோளில் சாய்ந்துக் கொண்டாள்.

அவனுக்கும் கவலையாக இருந்தது,

அவனது மகிழ்ச்சி முழுவதும் அந்த பெண்மணி பேசிய பேச்சில் ஓடிவிட்டது. ஏதோ ஒரு நாள் சக்தி பாரதியிடம் ஏமாந்துவிட்டோம் என அவள் நினைக்க கூடாது, அதே போல மற்றவர்களும் சக்தி ஏமாற்றப்பட்டாள் என சொல்லிவிட கூடாது என நினைத்து இந்த முடிவை எடுத்த

...
This story is now available on Chillzee KiMo.
...

வள் தந்த ராசாவே
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே
சொல்லவா ஆராரோ
நம் சொந்தங்கள் யாராரோ
உந்தன் கண்ணில் வேண்டாம் நீரோ

5 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.