அன்றிரவு தன்னுடைய அலுவலக வேலையை முடித்துக்கொண்டு கொஞ்சம் சீக்கிரமாகவே வீடு வந்து சேர்ந்திருந்தார் சந்திரசேகர்.
தன் அறைக்குச் சென்று ரெப்ரெஷ் ஆகி வந்தவர், வரவேற்பறையில் இருந்த சோபாவில் அமர்ந்து கொண்டு தளர்ச்சியாக சோபாவின் பின்னால் சாய்ந்து கொண்டார்.
ஏனோ அவருடைய உடலும் மனமும் சற்று தளர்ந்துதான் போயிருந்தது
தொழிலில் எந்த பிரச்சனையும் இல்லை தான். அவர் திட்டமிட்டதை போலவே தொழில் நன்றாக போய்க் கொண்டிருக்கிறது தான். அவர் கவலை எல்லாம் அவர் பெற்று வைத்திருக்கும் உத்தம புத்திரனை பற்றித்தான்
ஒரு கால் கட்டை போட்டுவிட்டால் மகன் திர
...
This story is now available on Chillzee KiMo.
...
ா.
“ஆமாமாம்...நீ தான் மெச்சிக்கணும் உன்ற பேரனை. ஆள் மட்டும் நெடு நெடுன்னு வளர்ந்துட்டா போதுமா? அறிவு வளர வேண்டாம் ? பொறுப்பு வர வேண்டாம்.
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.
vish & ammu jodi nalla iruku . ammu va adichathu ovar than oru pet kaka ammu va adichu ta lusu
AMMU CHARACTER NICE
UYIR ELLA THA ORU PORULKAGA UYIR UNNARCHI ULLLAVAGALA KASTA PATUTHA KUTATHU kopam ulla ETATHULA THA KUMAM IRUKU UNMAI THA YAR MELA PASAM URIMAI IRUKUMO AVAKA MELATHA KOVAPATA MUTIUM IT'S TURE
Epom atha realize panna poraru... See that for next episode.. 🙂🙂🙂🙂🙂