(Reading time: 47 - 94 minutes)
Kadhaladi Nee Yenakku
Kadhaladi Nee Yenakku

யோசித்தவள் அப்போதுதான் அந்த பேட்டை அவள் எடுத்தது நினைவு வந்தது.

உடனே தன் கன்னத்தில் கையை வைத்து அழுத்திக் கொண்டவள்

“எதுக்கு மாமா? என்னைய அறஞ்சிங்க?”  என்றாள் பாவமாக.

அவனும் இன்னும் தன் கோபம் அடங்காமல்

“நீ செஞ்ச வேலைக்கு, உன்னை கொன்னே போட்டு இருப்பேன். நீ போன ஜென்மத்தில் செய்த புண்ணியம். எப்படியோ

...
This story is now available on Chillzee KiMo.
...

தவன்

“ஏய்...இனிமேல் இந்த பேட் மேல கைய வச்ச,  கையை ஒடச்சிடுவேன். ஜாக்கிரதை...” என்று அவளை மிரட்டி விட்டு,  காலை ஓங்கி தரையில் உதைத்தவாறு மீண்டுமாய் பால்கனிக்கு

23 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.