Page 12 of 27
நான்...“ என்று தன்னைத் தானே திட்டி கொண்டவன், கண்கள் கலங்க, அவளைப் பார்த்து மீண்டும் சாரி சொன்னவன்
“வலிக்குதா? “ என்று மென்மையாய் அவள் கன்னத்தை வருடினான்.
அவளோ மீண்டும் கண்ணை சுருக்கி சிரித்தவள் .
“பரவாயில்ல மாமா. ஆரம்பத்துல வலிச்சுது. கொஞ்சம் ஐஸ்பொட்டியில இருந்து ஐஸ் ஐ எடுத்து வச்சேனா? ... ர்த்து லேசாக புன்னகைக்க, அப்பொழுதுதான் ஏதோ ஞாபகம் வந்தவளாய், “மாமா...அத வுடுங்க...எனக்காக வாங்கிட்டு வந்த கொலுசு எங்க?” என்றாள் கண்கள் பளபளக்க,
This story is now available on Chillzee KiMo.
...