Page 16 of 27
இப்பொழுது தன் அண்ணியை முறைத்து கொண்டு இருப்பவள் தான், அண்ணி...அண்ணி.... என்று வர்ஷினியை நொடிக்கொருதரம் அழைத்து, அவள் பின்னாலேயே சுற்றப் போவதை அப்பொழுது அறிந்திருக்கவில்லை அந்த சுட்டிப்பெண் ஷாலு.
ஒரு வழியாக எல்லோரிடமும் தன் கணவன் வாங்கிக் கொடுத்த கொலுசை காட்டி பெருமை
...
This story is now available on Chillzee KiMo.
...
இனிமேல் அப்புடி எதுவும் சொல்ல மாட்டேன். என்னை மன்னிச்சுடுங்க மாமா...தலைகீழா கட்டி எல்லாம் தொங்க வுடவேண்டாம். அது ரொம்ப வலிக்கும்...” என்று மீண்டுமாய் மிரண்டு போய் கன்னத்தில் போட்டுக் கொண்டாள்.