Page 10 of 28
அவளின் செயலைக்கண்ட மரகதமோ கூச்சத்தில் அவ்விடம் விட்டு வெளியேறி செல்ல ராகவனோ அங்கிருந்து செல்லாமல் மதுவிடம் வந்தான்
”மதும்மா என்ன செய்ற நீ, அவனை விட்டு வா இப்படி” என அவளை இழுக்க அவளோ கதிரவனை விடாமல் பிடித்துக் கொள்ளவே ராகவன் கதிரவனின் தோளில் அடி போட அதில் கதிரவனோ மெதுவாக ராகவனை பிடித்துத் தள்ளுவதாக நினைத்து நன்றாகவே தள்ளிவிட அதில் அவன ... /p>
”ஆமாம்” ”ஆனா என் காதுல முத்தம்ங்கற வார்த்தையே விழலையே”
”அதுவா அது நேத்து மழையில நனைஞ்ச பின்னாடி நான் வீட்டுக்கு போறேன்னு சொன்னேன்
This story is now available on Chillzee KiMo.
...