Page 15 of 28
அப்போதுதான் அவள் தன் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டாள் ஆனாலும் ராகவன் விடவில்லை நன்றாக திட்டத் தொடங்க அதில் கதிரவன் கடுப்பாகி
”டேய் போதும்டா சும்மா அவளை திட்டிக்கிட்டு”
”டேய் அவள் செஞ்சது தப்புடா“
”ஒண்ணும் தப்பில்லை”
”பார்க்கறவங்க என்ன நினைப்பாங்க அவளை தப்பா நினைக்க மாட்டாங்க”
...
This story is now available on Chillzee KiMo.
...
”நண்பா நீயாடா இப்படி, உண்மையை சொல்டா பின்னாடி பேச்சை மாத்த மாட்டியே”
”இல்லை என் அம்மா மேல சத்தியம் நான் மதுவை கல்யாணம் செஞ்சிக்கிறேன் போதுமா”