தொடர்கதை - காதல் தெய்வீக ராணி - 16 - சசிரேகா
மதுமதியின் படிப்பு முடியவும் அனைவருக்கும் நிம்மதி பிறந்தது, கதிரவனுக்கோ உற்சாகம் எழுந்தது, ஒரு நல்ல நாள் பார்த்து அவளை பெண் கேட்டு வரவேண்டும் என நினைத்து அந்த ஏற்பாட்டில் மூழ்கினான், இது இப்படியிருக்க மறுபக்கம் மதுமதியின் தந்தை கணேசனோ மகளின் பிரிவை மெல்ல மெல்ல உணரத் தொடங்கினார்
ஆரம்பத்தில் அவரிடம் இருந்த வீம்பு இப்போது விலகி போய்விட்டது, அவருக்கு மகளின் மீதான பாசம் அதிகரிக்க அதிகரிக்க அதைக்கண்ட அவரின் மனைவி சுபத்ராவிற்கும் மகிழ்ச்சியாக இருந்தது, கணவர் தானாக வந்து மதுமதியை பார்க்க வேண்டும் என கேட்கும் நாளிற்காக காத்திருந்தார்< ... pan>அப்படியில்லைங்க
This story is now available on Chillzee KiMo.
...