Page 11 of 18
எரிந்திருப்பாள் அதற்குள் பஞ்சாயத்தை கூட்டிவிட்டதால் தரணியால் ஒன்றுமே செய்ய இயலவில்லை ஆனாலும், அவளையே வெறுப்பாக பார்த்துக் கொண்டிருக்க அவளும் அவனை முறைப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள்
கதிர்வேலன் வருவதற்குள் இங்கு பஞ்சாயத்தில் அனைவரும் கலந்து பேசி முடித்தனர் தலைவரும் தீர்ப்பே சொல்ல ஆரம்பித்து விட்டார்
”பெரியவங்க கலந்து பேசி ஒர ... லும் தரணியோ கதிர்வேலனை தெய்வம் போலவே பார்த்து வைத்தவன்
This story is now available on Chillzee KiMo.
...
”தெய்வமே வந்துட்டீங்களா, சீக்கிரமா வந்து எங்க குடும்பத்தை காப்பாத்துங்க தெய்வமே” என