Page 12 of 18
கைகூப்பி கேட்டே விட்டான். அதில் அவரும் நொந்துப் போய் ரத்தினத்திடம்
”எனக்கு நடந்தது எதுவுமே தெரியாதுங்க, தெரிஞ்சிருந்தா இப்படி நடக்க விட்டிருக்க மாட்டேன் என்னை மன்னிச்சிடுங்க” என கைகூப்பி மன்னிப்பு கேட்க அதற்கு ரத்தினமோ
”பரவாயில்லை விடுங்க, நீங்க வந்ததும் நல்லதா போச்சி
...
This story is now available on Chillzee KiMo.
...
, ஏன் இப்படி என்னை குழப்பறீங்க, இங்க என்னதான் நடக்குது” என சத்தமாகவே கதிர்வேலன் கத்திவிட்டார். அதில் அனைவரும் சற்று அமைதியாகிவிட உடனே