Page 7 of 35
நிறைந்திருந்தது.
”சரி சரி வைச்சிக்க நான் தஞ்சாவூர் வரைக்கும் போயிட்டு வந்துடறேன்”
“எதுக்குங்க”
“நாம இனிமே இங்க இருக்க வேணாம், உன் அப்பா வீட்டுக்கு போயிடலாம்”
“இப்பவா ஆனா இவன் இன்னும் எழலயே தூங்கறானே”
“எல்லாம் எழுவான், நான் வீட்டுக்கு போய் நம்ம வீட்டை காலிபண்ணி சாமானை லாரியில ஏ ... கொண்டார். படபடப்புடன் இருந்தவர் தண்ணீர் தாகம் எடுக்க அங்கிருந்த தண்ணீர் குடம் நோக்கி சென்றவர் தண்ணீர் மொண்டு குடித்தார். தாகம் தணிந்ததும் அவருக்கு ஏதோ ஒன்று தோன்றியது
This story is now available on Chillzee KiMo.
...