Page 30 of 33
தண்ணீரில் இருந்து எழுந்தான் ஆதி.
அவனை அங்கு பார்த்ததும் பயந்தாள் சந்திரிகா
”இவனா இங்க என்ன செய்றான். சே தப்பு பண்ணிட்டேனே இப்ப எப்படி” என நினைத்து கதவிடம் திரும்பியவளை அழைத்தான் ஆதி
”ஏய் எங்க ஓடற வா இங்க” என கத்த அவள் பயந்துக் கொண்டே அவனை திரும்பிப் பார்த்தாள்
” ... கேட்க அவள் முறைத்தாள் ”எனக்கு முத்தம் கொடுத்தது, என்னை கட்டிப்பிடிச்சது இதெல்லாம்தான் அதனாலதான் சொன்னேன்”
“ஓ இதுக்காகவா என்னை மாட்டிவிட்ட”
This story is now available on Chillzee KiMo.
...