Page 32 of 33
அமர்ந்திருந்தாள்.
சுற்றிலும் பறவைகள் சத்தமும், நீரின் சத்தமும், சருகுகள், இலைகள் காற்றின் சத்தமும் கேட்டுக் கொண்டிருந்தது. அந்த சத்தம் சந்திரிகாவை பயமுறுத்தவே அவள் கத்தினாள்
”என்னாச்சி இப்ப பேசலைன்னா எழுந்து போ நான் குளிக்கனும்” என சொல்லவும் அவன் சட்டென அவள் முகத்தைப் பார்த் ... அப்ப நான் உங்களுக்கு முக்கியம் இல்லையா என் வேண்டுதலை ஏன் நிறைவேத்தலை, அப்படி என்ன நான் கேட்டேன் ஐ லவ் யுதானே கேட்டேன், ஒருவேளை நான் வேண்டிக்கறதுக்கு முன்னாடி அவள் வேண்டிக்கிட்டதால
This story is now available on Chillzee KiMo.
...