Page 14 of 17
மண்ணை கூட இருப்பதாக பாவித்து நெற்றியில் விபூதியாய் பூசிக் கொண்டாள்.
அவள் உள்ளேயும் பலத்த டென்ஷன். விஷ்வாவின் டென்ஷனை எல்லாம் அவளுக்கு ஏற்றி வைத்து விட்டான் போல அவன் அவ்வளவு கூலாக இருக்க,,
அவள் தான் டென்ஷனாகி நொடிக்கொரு தரம் தன் இஷ்ட தெய்வம் மற்றும் ஊர் தெய்வங்களை எல்லாம் துணைக்கு அழைத்துக் கொண்டிருந்தாள் தன் மாமன் ஜெயிக்க வேண்டும் என்று...!.<
...
This story is now available on Chillzee KiMo.
...
விஷ்வா எப்படியாவது இந்த போட்டியில் தோற்று விட வேண்டும் என்றுதான் தன் மனதிற்குள் உரு போட்டுக் கொண்டிருந்தான்.
எனக்கு இரண்டு கண் போனாலும் பரவாயில்லை. எதிரிக்கு ஒரு கண்ணாவது போக வேண்டும்