Page 23 of 27
சக்தியும் பார்த்து கவலைபட அவர்களின் கவலையை தனது ஒற்றை சிரிப்பில் விரட்டிவிட்டு தலையை பலமாக ஆட்டிவைத்தான் பாரதி. அந்த சைகையில் சக்தியும் தெளிவானாள் ஆனாலும் சற்று கவலையுடன் இருந்தாள். தாட்சாயணியும்
”கவலைப்படாத சக்தி அவனுக்கு எதுவும் ஆகாது” என சொல்ல அவளும் சரியென தலையாட்டி அவளை அழைத்துக் கொண்டு நேராக பூஜையறைக்க ... அதை இசைத்தபடியே வந்து கணவனைப் பார்த்து திடுக்கிட்டாள் விட்டால் அழுதுவிடுவான் போல இருந்தான் பாரதி
This story is now available on Chillzee KiMo.
...