Page 18 of 27
தாட்சாயணியைக் கண்டதும் கடவுளை நேரில் கண்டது போல உணர்ந்து உணர்ச்சி வசப்பட்டு மேடம் என அழைப்பதற்குப் பதிலாக
”அம்மா என்னை காப்பாத்துங்கம்மா” என பாரதி பேசி வைக்க தாட்சாயணிக்கு ஒரு மாதிரியாகிவிட்டது.
இதுநாள் வரை அம்மா என அழைக்க கூட பிள்ளை பேறு இல்லாமல் காலத்தை கடத்தினார். தத்து எடுத்து ஒரு குழந்தையை வளர்க்கலாம் என்றா ... span>எஸ் எஸ் நேரமாச்சி வா வா நாம காலேஜ்க்கு போகலாம்
This story is now available on Chillzee KiMo.
...