Page 22 of 42
உடனே அந்த எண்ணை ட்ரேஸ் பண்ணி அந்த கும்பலை பிடித்துவிட்டனர். ஆதர்ஷ் வர்மா மீது கேஸ் ஃபைல் பண்ணி அவனை கவனிக்கும் விதத்தில் கவனித்து, அவன் வாயாலேயே உண்மையை ஒத்துக் கொள்ள வைத்து விட்டனர்.
எப்படியாவது விஷ்வா வை இறுதியாட்டத்தில் தோற்கடித்து விடவேண்டும் என்று வஞ்சத்தோடு காத்து இருந்தான் ஆதர்ஷ் வர்மா.<
...
This story is now available on Chillzee KiMo.
...
என்றால் கண்டிப்பாக விஷ்வாவாள் விளையாட முடியாது.
கண்டிப்பாக தோற்று விடுவான். ஆட்டம் முடிந்ததும் அவளை விட்டுவிடுவதாக திட்டமிட்டிருந்தான். அதனால் அவளை மைதானத்தில் வைத்து கடத்துவதாகத் தான்