தொடர்கதை - காதலடி நீயெனக்கு!! – 14 - பத்மினி செல்வராஜ்
அன்றுதான் விம்பிள்டன் ஃபைனல் டோர்னமென்ட்...!
விம்பிள்டன் கோர்ட்டை மிதிக்கக் கூட தகுதி இல்லாதவன் என்று இருந்தவன், இப்பொழுது அந்த டென்னிஸ் மைதானத்தில் விளையாண்டதோடு, உலகமே வியக்கதக்க வகையில் இறுதி ஆட்டத்திற்கு முன்னேறி இருந்தான் விஷ்வா.
ஆடவர் ஒற்றையர் ஆட்டம் அல்லாது ஆடவர் இரட்டையர் ஆட்டத்திலும் மற்றும் கலப்பு இரட்டையர் ஆட்டத்திலும் மற்றொரு வீரருடன் இணைந்து சிறப்பாக விளையாடியதில், செமி ஃபைனல் வரைக்கும் வந்து அதில் தவற விட்டிருந்தான் விஷ்வா..
இரண்டு ஆட்டத்திலுமே அவனுடைய பங்கு சிறப்பானதாகத்தான் இருந்தது. ஆனாலும் அவனுடைய இணையா
...
This story is now available on Chillzee KiMo.
...
>, அவனை பாராட்டி, ஆராதித்து அவன் திறமையை எடுத்து கூறி, அவனை சிரிக்க வைத்து, சிலிர்க்க வைத்து, கடைசியில் அவள் மீது மோகமும் கொள்ள