Page 37 of 42
அவர்களும் அடுத்த நொடி அவன் மடியிலிருந்து திமிறி, எழுந்து, அவன் தொடை மீது ஏறி நின்று கொண்டு, அவன் கன்னத்தை கடித்தும், மீசையைப் பிடித்து இழுத்து, தலைமுடியை வருடி என்று உற்சாகமாய் தங்கள் விளையாட்டை ஆரம்பித்திருந்தனர்.
வீரா, ராஜி, அவன் தந்தை சந்திரசேகர், அதோடு வர்ஷி ... ஒற்றை முத்தம் தான் பெரிய பரிசு. அவரும் மலர்ந்து சிரித்துக் கொண்டே
“ஏன் டா பேராண்டி... இப்பயே உன் இரண்டு மவள்களும் உன்னை இந்த பாடு படுத்தறாளுங்களே... இன்னும் பெரியவள்களான உன்னை என்ன
This story is now available on Chillzee KiMo.
...