தொடர்கதை - கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா?!?! - 06 - ரேவதி முருகன்
“ஹாய் ப்ரித்வி?”
“சொல்லு வந்தனா. குட் மார்னிங்.”
“மார்னிங் ப்ரித்வி. என்ன நீ இன்னைக்கு வரலை?”
“வரணும்னு தோணலை வந்தனா. சாட்டர்டே லேசினஸ் எனக்கும் வந்திருச்சு போல இருக்கு. நான் நேத்தே ரகு கிட்ட என் பேரை வாலன்டீயர்ஸ் லிஸ்ட்ல இருந்து ரிமூவ் செய்ய சொன்னேனே. அவன் செய்யாம விட்டுட்டானா?”
வந்தனாவின் பக்கம் சத்தம் இல்லை.
“வந்தனா? யூ தேர்? கால் கட் ஆயிடுச்சா?”
“ஹாய் ப்ரித்வி, ஐ ஆம் ஹியர். ரகு உன் பேரை ஸ்ட்ரைக் அவுட் செய்திருக்கான். இருந்தாலும் நானே உன் கிட்ட டைரக்ட்டா பேசிடலாம்னு பார்த்தேன். எதுக்கு ப்ரித்வி நீ வரலை? இஸ் த
...
This story is now available on Chillzee KiMo.
...
ம்னு நம்புறேன். பை ப்ரித்வி.”
ப்ரித்வி அழைப்பை துண்டித்து, போனை மேஜை மேலே வெறுப்புடன் தூக்கிப் போட்டான்.
சின்ன தட்டுடன் வந்த அனுராதா அவன் போனை அப்படி தூக்கி எரிந்ததை பார்த்தாள்.