Page 2 of 4
நிற்க முடியாமல் தள்ளாட கபிலன் அவனை பிடித்துக் கொண்டான்.
அப்போது தலைவன் உடன் வந்திருந்த இருவரும் “ம்ம் அசையாதே” என கபிலன் அருகில் வந்தனர்.
“தம்பியால முடியாது விழுந்திடுவான் அதான்” என்றான் கபிலன்.
தம்பியோடு வெளியேற இன்னுமாய் இரண்டு அடிகள் எடுத்து வைக்க “இரு தம்பி, அண்ணன் கூடவே வரணும் சரியா? அவசரம் கூடாது” என்றான் கபிலன். பிரணவை பார்த்து யாரும் காணாத
...
This story is now available on Chillzee KiMo.
...
ழே இறக்கி நிருத்தினான். பிரணவால் தாங்கள் உயிரோடு இருப்பதை நம்பவே முடியவில்லை. எத்தனை பெரிய விபரீதத்தில் இருந்து தப்பி உள்ளனர். அதுவும் செல்லாயிக்கு எந்த ஆபத்துமின்றி என்பதில் போனஸ் மகிழ்ச்சி.