தொடர்கதை - காளிங்கன் - 08 - சுபஸ்ரீ
காதல் ஓர் அழகான உணர்வு . . இரு மனங்களின் சங்கமம் . . ஹார்ட்டை இம்சிக்கும் இனிமையான அட்டாக்.
காதலுக்கு ராகு காலம் தெரியுமா அல்லது எமகண்டம் தெரியுமா??
இன்று அஷ்டமி நாளை வருகிறேன் என காதல் சொல்லுவதில்லை.
கண்டதும் காதல் உண்டு . . .
காணாத காதலும் உண்டு . . .
கண்டங்களை தாண்டியும், காலத்தை தாண்டியும் காதல் உள்ளது.
விதை விழுந்து விருட்சமான பிறகு சில காதல் துளிர்க்கும். சில நட்புகளும் காதலாகும். மூன்று மாத நோட்டீஸ் கொடுத்து காதல் வருவதில்லை .
பிரணவின் காதல் இமைக்கும் நொடிக்குள் பிறந்திருக்கிறது. செல்லாயின் படபடக்கும் அச்சம் கொண்ட விழிகளா? முத்துமுத்தான வியர
...
This story is now available on Chillzee KiMo.
...
லிட்டாரு இல்லையா? உன் தம்பிய கூட்டிட்டு வா” என்றான். அவனின் ஒவ்வொரு வார்த்தையும் அழுத்தம் திருத்தமாக இருந்தது.
கண்ணீரை துடைத்தபடி செல்லாயி தன் தம்பியை கைதாங்கலாக அழைத்து வந்தாள். தம்பி