Page 3 of 3
கொண்டாள்.
ஒவ்வொரு நாள் பள்ளிக்கு செல்லும் போதும் அவளது சிந்தனையில் அந்த பெண்மணியே வந்து நின்றாள்.
அவளை எப்படியாவது பார்க்க வேண்டும்... பார்க்கும் போது அவளிடம் ஜனா என் கணவன்... அவர் மிகவும் நல்லவர்... உங்கள் மகளின் தோழி தவறான செய்திகளை பரப்பி வருகிறாள். அவளை எச்சரித்து வையுங்கள் என்று சொல்ல வேண்டும் என்று பலவாறு நினைத்து கொண்டு இருந்தாள்.
ஆனால் பாவம், அவளறியவில்லை... அந்த பெண்மணியை சந்திக்கும் அந்த நொடி மீண்டும் தன் வாழ்வில் புயல் வீசத் தொடங்கும் என்று...
தொடரும்
Next episode will be published as soon as the writer shares her episode.