Page 17 of 22
சக்தியும் அதையேதான் யோசித்தாள். தாட்சாயணியோ இன்னும் குழப்பத்தில் இருந்து மீளவில்லை. கருணாகரன் மட்டும் நிம்மதியாக இருந்தார். ஏதோ பெரிய சாதனையை நிகழ்த்திவிட்டது போல கெத்தாக இருந்தார்.
சக்தியோ ஒரு கட்டத்தில் குழம்பி பாரதியின் தோளில் கையை வைத்தாள். அந்த தொடு உணர்வில் நிகழ்உலகத்திற்கு வந்த பாரதியோ சக்தியிடம்
”<
...
This story is now available on Chillzee KiMo.
...
ஆகியிருக்கலாம் ஆகாமலும் இருக்கலாம் தெரியலை சக்தி”
”நாம ஏன் அவங்களை போல இருக்கோம் அப்ப என் அம்மா அவங்கதானா ரேவதியா என் அம்மா” என கேட்க அவனோ குழம்பினான்.