Page 4 of 26
கொண்டவர்கள் அமைதியானார்கள், இன்னும் சிலர் புரியாமல் குழம்பித் தவித்தார்கள்.
பெரியவர்கள் இன்னும் இவர்களின் செயலால் பதட்டத்துடனே இருந்தார்கள். இந்த முறை தாமரை அவளின் மனதில் இருந்த கவலையை குறைத்துக் கொள்ள ஆரம்பித்தாள், அதற்கு பரணியும் தமிழும் உதவி செய்தார்கள்.
இதில் தான் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் தரணி தமிழ
...
This story is now available on Chillzee KiMo.
...
னே இருந்தார், அலைந்தார், அவனுடனே நேரத்தையும் ஓட்டினார்.
அவர் வரும் போதே 3 ரிட்டர்ன் டிக்கெட்டுடன் வந்திருந்தபடியால் வீட்டாரால் எதையும் பேச