Page 6 of 26
திருமணம் முடிந்த கையோடு வந்தவர்களை இன்முகத்துடன் வழியனுப்பி வைத்தார்கள் பெரியவர்கள். சொந்தங்கள் பந்தங்களையும் நல்லமுறையில் நடத்தினார்கள். 2 ஜோடிகளையும் அழைத்துக் கொண்டு ரத்தினம் தன் வீட்டிற்கு வந்தார். வந்திருந்த கல்யாண ஜோடிகளை கௌரியும் கனகாவுமே ஆரத்தி எடுத்து வீட்டிற்குள் அழைத்து சென்றனர்.
கதிர்வேலனுக்கும் திருமணம் நல்லபடியாக
...
This story is now available on Chillzee KiMo.
...
யிருக்குமோ என்ற கவலை அவளை வாட்டியது ஆனாலும் வெட்கத்துடன் இருந்தாள், ஒருவித மகிழ்ச்சி அவளை ஆட்கொண்டிருந்தது, அவளை அழைத்துக் கொண்டு கௌரியும் அபிராமியும் பரணியின்