Page 2 of 3
புவனேஸ்வரிக்கும் அது தெரியும். இன்று மட்டும் இல்லை, இரண்டு நாட்களாகவே அதே கதை தான் ஓடுகிறது!
ஜெய் முன்னிலையில் புவனேஸ்வரியை உயர்த்திக் காட்ட சித்ரா அப்படி செய்வதாக புவனேஸ்வரி நினைத்துக் கொண்டிருந்தாள். இப்போது ஜெய் இல்லையே. பிறகு எதற்கு?
“நேத்து அன் டைம்ல வந்து தொல்லைக் கொடுத்துட்டோம்.” – மிதுலே மீண்டும் பேசினான்.
“தொல்லை எல்லாம் கிடையாது,” – புவனேஸ
...
This story is now available on Chillzee KiMo.
...
ப்பிட்டு வாங்க, நான் சொல்லி வைக்கிறேன்.” – மிதுல் ஆருத்ராவிடம் சொல்லிவிட்டு, புவனேஸ்வரியிடமும் விடைப் பெற்று சென்றான்.
“அவன் உன் கிட்ட என்ன பேசினான் புவனேஸ்வரி? உன்னோட பேசனும் பேசனும்னு