தொடர்கதை - கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா?!?! - 07 - ரேவதி முருகன்
“நீ என்ன செய்றன்னு உனக்கு புரியுதா ஏ.ஆர்?” எனக் கேள்வி கணை தொடுத்தார் ஸ்ரீராம்.
“ரித்து மனசுல வந்தனா இருக்கா. அது மட்டும் புரிஞ்சா போதும். இந்தாங்க இந்த வெங்காயத்தை கட் செய்து தாங்க,” என கணவருக்கு வேலைக் கொடுத்தாள் அனுராதா.
மறுக்காமல் அவள் வைத்த வெங்காயத்தை கட்டிங் போர்டில் வைத்து நறுக்கினார் ஸ்ரீராம்.
அவர் ஏதாவது சொல்வார் என்று எதிர்பார்த்து ஏமாந்துப் போனாள் அனுராதா.
இன்னும் சில நிமிடங்கள் அப்படியே போனது. கடைசியில் அனுராதா ஸ்ரீராமிடமே கேள்வியைக் கேட்டாள்.
“என்ன அமைதி ஆயிட்டீங்க? வேற கேள்விங்க கிடையாதா?”
“எனக்கு
...
This story is now available on Chillzee KiMo.
...
தத்துக்கு கலாட்டா செய்திருக்கனும். எத்தனை படம் பார்த்திருப்ப, சாங்க்ஸ் கேட்டிருப்ப? இப்படியா காதல் சொல்றாங்க??”
வந்தனா உண்மையை பகிர்ந்து விட்டு கேலிக்கு தாவவும், ப்ரித்வியும் கோபத்தை கை