(Reading time: 6 - 11 minutes)
Kalyanam thaan kattikkittu odi polama
Kalyanam thaan kattikkittu odi polama

விட்டான்.

“நான் எதையும் வித்தியாசமா செய்வேன் வந்தனா. உன் கிட்ட மனசுல இருக்குறதை போட்டு உடைச்ச உடனே எனக்கு என்ன மாதிரியான ரிலீப் தெரியுமா? அதை விட்டுட்டு ரோஸ் செடி கிட்ட இருந்த ரோஜாவை பரிச்சு அதை கொடுமை செய்ற வேலை எல்லாம் நமக்கு எதுக்கு?”

வந்தனா விரிந்திருந்த விழிகளால் ப்ரித்வியை ஏறிட்டாள்.

உண்மையிலேயே ப்ரித்வி வித்தியாசமானவன் என்ற எண்ணம் அழுத்தமாக அ

...
This story is now available on Chillzee KiMo.
...

விடம் விடைப் பெற்று கிளம்பிச் செல்வதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு நின்றான் ப்ரித்வி. அனைவரும் சென்றப் பிறகும் அவன் அங்கேயே நிற்கவும் வந்தனா அவனிடம் விசாரித்தாள்.

“கிளம்பலையா ப்ரித்வி?”

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.