Page 21 of 25
குழந்தை போல உறங்கிக் கொண்டிருந்தாள் தமிழ். அவளின் முகத்தையே பார்த்தான். காலை நேரத்தில் மனைவியின் முகத்தை பார்க்க பார்க்க மனதுக்குள் ஆனந்தம் பொங்கியது தரணிக்கு.
”தமிழு” என அவளை எழுப்ப அவளோ முனகினாளே தவிர எழவில்லை அவளின் உறக்கத்தை கெடுக்க விரும்பாமல் மெல்ல எழுந்தான் தரணி, அதற்குள் அவனின் கை அசையவு ... ம்ப பிடிச்சிருக்கு அதனாலதான் தனியா தங்கறேன்
This story is now available on Chillzee KiMo.
...
”நான் பாவம்டா”
”நான் உன்னைவிட பாவம்டி”
”ஏன்டா இப்படி கல் நெஞ்சுக்காரனா இருக்க”