Page 2 of 3
வைபவ் அரை மனதுடன் தலை ஆட்டினான்.
“எப்படி இருக்க அபிநயா?” – வைபவ் கேட்ட கேள்விக்கு அபிநயா பெரிதாக சிரித்தாள்.
“என் கிட்ட கேட்குற கேள்வியா இது? நான் நல்லா இருந்ததே இல்லை. எதுக்கு இந்த வாழ்க்கையை வாழுறேன்னு இன்னும் புரியலை. சரி, அதெல்லாம் பேசி போரடிக்கவா நீ காசு கொடுத்திருக்க? இந்நேரம் அந்த பொண்ணு கிட்ட லவ
...
This story is now available on Chillzee KiMo.
...
தினதால தான். அந்த கதை எல்லாம் போர். அது வேண்டாம். ஆனா, காதல்ன்னு சொல்லி ஏமாத்தி என் வாழ்க்கையை சீரழிச்சவனுக்கும், உனக்கும் என்னைய்யா வித்தியாசம்? இரண்டுப் பேருமே பொண்ணு மனசை மதிக்காதவங்க தான்!”