Page 33 of 34
அவரும் சரியென ஆதியை அழைத்துக் கொண்டு அவனது அறையில் விட்டுவிட்டு தன் கணவரிடம் சென்றாள். தாத்தாவும் பாட்டியும் கூட சேத்தனுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள்.
வீட்டிற்கு வெளியே சின்ன பஞ்சாயத்தே நடந்துக் கொண்டிருந்தது. அதை அனைத்தும் பார்த்த சந்திரிகா வேகமாக ஆதியை தேடி வந்தாள். அறைக்கதவை சாத்திவிட்டு ஆதியிடம் வந்து நின்றாள்< ... அனுபவித்தவள் அவனது உதட்டில் முத்தம் தர அவனும் அவளது முத்தத்தை பெற்றுக்கொண்டு தானும் தரலானான்
This story is now available on Chillzee KiMo.
...