Page 3 of 5
நடக்குற மாதிரி தெரியலை. ரொம்ப நாளாவே இவர் கிட்ட உங்க கிட்ட நேரா பேசி மன்னிப்பு கேட்டு இவர் மேல தப்பில்லைன்னு சொல்ல சொல்லிட்டு இருக்கேன். இவர் உங்களை பார்த்து பேச பயப்படுறார்” – அபிநயாவும் மேனகாவிடம் விவரித்தாள்.
வைபவ் நேரடியாக குற்றத்தை ஒப்புக் கொண்ட பிறகும் சிவா தன்னிடம் வந்து பேசாதது அவனுடைய மனநிலையை மேனகாவிற்கு உணர வைத்தது. அது அவளுக்கு வலியையும் வருத்தத்தையும்
...
This story is now available on Chillzee KiMo.
...
ரா மேனகாவின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
“எதுக்கு இப்படி பார்க்குற அப்சரா? ஏதாவது கேட்கனும்னா வாயைத் திறந்துக் கேளு,” – மேனகா.
“இப்போ நாம எங்கே போகப் போறோம்?” – அப்சரா.